மகிந்தவிற்கு எதிராக களமிறங்கியுள்ள அமெரிக்கா
அமெரிக்க பிரஜையான பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைளில் அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு சேவை தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமைய மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூற வேண்டிய பெருந்தொகையான நிதி குற்றச் செயல் ஒன்று குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு சேவை, மிக விரைவில் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு சர்வதேச ரீதியில் நற்பெயரை ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்ளவெனக் கூறி, … Continue reading மகிந்தவிற்கு எதிராக களமிறங்கியுள்ள அமெரிக்கா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed